Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் ரயில் விபத்து; ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். ரயில் விபத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். நான் மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றி வருகிறேன். ரயில்வே நலனுக்காக என்னுடைய ரத்தம் மற்றும் வியர்வையை அர்பணித்திருக்கிறேன் என்றார்.
 
கடந்த ஐந்து நாட்களில் இரண்டு ரயில் விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ராஜினாமா கடித்தத்தை பிரதமரிடம் கொடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

திமுக கூட்டணியில் பாமக? விடுதலை சிறுத்தைகள் விலகுகிறதா? முதல்வர் விளக்கம்..!

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments