Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்தட்டு மக்களுக்கு சாதகமான ரயில்வே பட்ஜெட்: ஆம் ஆத்மி கருத்து

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (07:47 IST)
ரயில்வே பட்ஜெட், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
 
2015-16 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயிலவே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தாக்கல் செய்தார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது:-
 
மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அதனை தவறவிட்டுவிட்டது.
 
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை ரயிலில் பயணிக்கும் நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இவ்வாறு  தெரிவித்துள்ளது.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments