Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்விக்குப் பின் அமேதியில் ராகுல் – நிர்வாகிகளுடன் ஆலோசனை !

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (15:57 IST)
தேர்தல் தோல்விக்குப் பின் தான் போட்டியிட்ட அமேதி தொகுதிக்கு முதன்முதலாக சென்றுள்ளார் ராகுல்காந்தி.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

அமேதி தொகுதியில் அதற்கு முன் 3 முறை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்விக்குப் பிறகு முதன்முறையாக இன்று ராகுல் காந்தி அமேதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு இன்று தோல்வி குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments