பாஜகவுக்கு எதிராக இணைகிறோம் –ராகுல், சந்திரபாபு நாயுடு கூட்டணி

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (17:06 IST)
ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து பொதுவான தளத்தை உருவாக்கப் போவதாக ராகுல் காந்தியும் சந்திர பாபு நாயுடுவும்  கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாகவே பாஜக மீது அதிருப்தி தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். தற்போது திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இணந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மேலும் பாஜக வுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணத்து ஜனநாயகத்தையும் காக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது சம்மந்தமாக திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள் நிலையில் இந்த கூட்டணி அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments