Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் முடித்த ராகுல் காந்தி!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (17:04 IST)
கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் முடித்த ராகுல் காந்தி!
கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நிறைவேற்றினார். 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பயணத்தை ஆரம்பித்தார். தமிழகம் முதல்வர் முக ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த இந்த பயணம் தமிழ்நாட்டில் இருந்து கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வழியாக சென்று இன்று காஷ்மீரில் முடிவடைந்துள்ளது. 
 
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இந்த பயணம் தொடங்கிய போது காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றுவோம் என ராகுல் காந்தி சபதம் எடுத்தார். அந்த சபதத்தை இன்று அவர் காஷ்மீரில் நிறைவேற்றி உள்ளார். காஷ்மீரில் உள்ள லால் சவக்கில் ராகுல் காந்தி கொடியேற்றி தனது சபதத்தை முடித்து வைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments