Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு: 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (11:38 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் என்பதும் இந்த யாத்திரை சென்ற மாநிலங்கள் அனைத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.
 
மேலும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் உள்பட பலர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 145 நாட்கள் 3500 கிலோ மீட்டர் நடந்துள்ள நிலையில் நாளையுடன் இந்த யாத்திரை ஸ்ரீ நகரில் நிறைவடைய உள்ளது 
 
நாளைய நிறைவு நாளில் திமுக உள்பட 23 காட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments