ராகுல் காந்தி என்னை போன்று கண்ணடித்தது மகிழ்ச்சியாக உள்ளது: பிரியா வாரியர்

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (15:55 IST)
ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

 
நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இதன் பின்னர், ராகுல் தனது இருக்கைக்கு வந்து கண்ணடித்தார். ராகுல் காந்தி கண்ணடித்ததை பிரியா வாரியருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ் உலா வருகிறது.
 
ராகுல் காந்தி கண்ணடித்தது குறித்து பிரியா வாரியர் கூறியதாவது:-
 
நான் கல்லூரி சென்று வீடு திரும்பிய பின் செய்தி பார்த்தேன். ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments