Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி என்னை போன்று கண்ணடித்தது மகிழ்ச்சியாக உள்ளது: பிரியா வாரியர்

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (15:55 IST)
ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

 
நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இதன் பின்னர், ராகுல் தனது இருக்கைக்கு வந்து கண்ணடித்தார். ராகுல் காந்தி கண்ணடித்ததை பிரியா வாரியருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ் உலா வருகிறது.
 
ராகுல் காந்தி கண்ணடித்தது குறித்து பிரியா வாரியர் கூறியதாவது:-
 
நான் கல்லூரி சென்று வீடு திரும்பிய பின் செய்தி பார்த்தேன். ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments