சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது; ஜன் கீ பாத்-ஐ கையில் எடுப்போம்! – ராகுல்காந்தி ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (14:44 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “சிஸ்டம் தோல்வி அடைந்து விட்டது. எனவே ஜன் கீ பாத் முக்கியம். இந்த நெருக்கடியான நேரத்தில் பொறுப்பான குடிமக்கள் தேவை. காங்கிரஸ் நிர்வாகிகள் அனைத்து அரசியல் பணிகளையும் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments