ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25யும் வித்தாச்சா? – ராகுல்காந்தி பதிவிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
இந்தியாவில் சமீப காலத்தில் பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்த வீடியோவை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களை தாக்குவது, வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்து செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “இந்திய சட்ட அமைப்பில் ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25 ஆகியவையும் விற்கப்பட்டு விட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments