Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப்போவதில்லை: ராகுல்காந்தி உறுதி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:31 IST)
எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டெல்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார் 
இதனை அடுத்து அசோக் கெலாட், சசிதரூர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments