Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துத் துறைகளையுமே ஆர்எஸ்எஸ் தான் நடத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (16:30 IST)
இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளையும் ஆர்எஸ்எஸ்  தான் நடத்துகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார் 
 
லடாக் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது பாஜக கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ் தான் நாட்டின் அனைத்து துறைகளையும் நடத்துகிறது என்ற குற்றம் சாட்டினார். 
 
ஒவ்வொரு துறைகளிலும் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்கள் தான் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்றும் மதிய அமைச்சர்கள் தங்கள் துறையை வழிநடத்த வில்லை என்றும் ஆர்எஸ்எஸ் சார்புடைய அதிகாரிகள் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
 அரசு கட்டமைப்புகளில் ஆர்எஸ்எஸ்  மற்றும் பாஜக தங்கள் ஆட்களை முக்கிய பொறுப்பில் வைத்து அனைத்தையும் சிதைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments