Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசைக் கண்டு பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:34 IST)
காங்கிரஸ் கட்சி உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜக பயப்படுகிறது என ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாங்கள் உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரசை கண்டு பயப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments