Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசைக் கண்டு பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:34 IST)
காங்கிரஸ் கட்சி உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜக பயப்படுகிறது என ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாங்கள் உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரசை கண்டு பயப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments