Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு: காங்கிரஸார் கொதிப்பு..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (10:33 IST)
ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் திடீரென பிஎஸ்என்எல் கனெக்சன் நிறுத்தப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கேரள மாநிலம் வயநாடு என்ற தொகுதியில் தான் ராகுல் காந்தி எம்பிஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து அவர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்க முடியும் வரை அந்த தொகுதி காலியான தொகுதியாகவே கருதப்படும். இந்த நிலையில் ராகுல் காந்தியின் எம் பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது
 
 ராகுல் காந்தியின் எம் பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இணையதள இணைப்பை பி.எஸ்.என்.எல் துண்டித்து விட்டதாக கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments