Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்காந்தி:

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (14:35 IST)
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தற்போது குஜராத் மாநிலத்தில் தீவிர சுற்றுப்பயணத்தில் உள்ளார். விரைவில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது.


 


இந்த நிலையில் இன்று காலை குஜராத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ராகுல்காந்தி சென்றிருந்தார். அப்போது கழிவறைக்கு செல்ல நினைத்த அவர் திடீரென பெண்கள் கழிவறைக்குள் நுழைந்துவிட்டார். கழிவறைக்கு முன் ஆண், பெண் என குஜராத்தி மொழியில் மட்டுமே எழுதியிருந்தது. குஜராத்தி மொழி தெரியாத ராகுல்காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து பின்னர் தவறை உணர்ந்து உடனே வெளியேறிவிட்டார்.

ராகுல்காந்தி என்ன தவறு செய்வார் என்று கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வரும் பாஜகவினர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக கிடைக்க சமூக வலைத்தளங்களில் ராகுல்காந்தியை வச்சு செய்கின்றனர். அதை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் பரிதாபத்தில் உள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments