Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணி உடைய ராகுல் காந்தியின் யாத்திரை தான் காரணமா? பரபரப்பு தகவல்..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (15:38 IST)
ராகுல் காந்தியின் பாதயாத்திரை காரணமாகத்தான் இந்தியா கூட்டணி உடைந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தியின் பாதயாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த யாத்திரை காரணமாக மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கும் என்று எண்ணப்பட்டது. 
 
குறிப்பாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மமதா பானர்ஜி கருதினார். எனவேதான் அவர் முதல் நபராக  காங்கிரஸ் கட்சிக்கு சீட்டு ஒதுக்க முடியாது என்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். 
 
இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே காரணத்திற்காக தான் தனித்து போட்டி என அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நிதிஷ்குமார் வெளியேறிய நிலையில் இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விட்டது. எனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை தான் இந்தியா கூட்டணீ  உடைய காரணம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா, சீனா நாடுகளுடன் நட்பு தொடருமா? இலங்கை புதிய அதிபர் அனுர குமார திசநாயக விளக்கம்..!

முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!

தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments