Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜர்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (07:57 IST)
கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. 
 
அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்த நிலையில் மேலும் விசாரணை செய்ய ராகுல்காந்தி கால அவகாசம் கேட்டார் 
 
ராகுல்காந்தி அவர்களின் தாயார் சோனியாகாந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டுமென அவகாசம்  கேட்டதால் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ராகுல்காந்தி ஆஜராக உள்ளார். இன்று நான்காவது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments