Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:47 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாரணாசி கோவிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் வாரணாசிக்கு தனி விமானம் மூலம் ராகுல் காந்தி சென்றார். 
 
அப்போது அந்த விமானம் கடுமையான நெரிசல் காரணமாக தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் ராகுல் காந்தி விமானத்தை திட்டமிட்டு தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி மீது உள்ள அச்சத்தின் காரணமாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அவரது விமானத்தை தரையறுக்க அனுமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

வாய்ப்பளித்தால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன்.. பதவி எதுவும் தேவையில்லை: ஓபிஎஸ்..!

’ஆபரேஷன் ஈகிள்’ கஞ்சா வேட்டை.. ஐடி ஊழியர்கள் உள்பட 14 பேர் கைது..!

சிகரெட் வார்னிங் போல் ஜிலேபி, பகோடாவுக்கும் வார்னிங்.. மத்திய அரசு அதிரடி முடிவு..!

பட்டாசு ஆலை விபத்து எதிரொலி! சோதனைக்கு பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments