Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியும் அமித்ஷாவும் கனவில் வாழ்கிறார்கள்..ராகுல் ஆவேசம்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (15:48 IST)
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கனவுலகில் வாழ்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்கட்சிகளும் கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று தனது தொகுதியான வயநாடு மக்களை சந்திக்க வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காரணம், ஆனால் அவர்கள் கனவுலகில் வாழ்ந்து வருகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments