Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க என்ன வேணும்னாலும் செய்ங்க – முழு அதிகாரம் கொடுத்த காங்கிரஸ்

Webdunia
சனி, 25 மே 2019 (15:29 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சி தொடர்பான எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்கியுள்ளது காங்கிரஸ். காயம்பட்ட சிங்கமாய் இருக்கும் ராகுல் கர்ஜிக்கும் நேரமிது என காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments