Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; தேர்தல் பிரச்சாரம் ரத்து! – ராகுல்காந்தி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:22 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இருந்ததை விட வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக அரசியல், சினிமா பிரபலங்களும் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 8 கட்டங்களாக மேற்கு வங்க தேர்தல் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை கொரோனா காரணமாக ரத்து செய்துள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments