Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; தேர்தல் பிரச்சாரம் ரத்து! – ராகுல்காந்தி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:22 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இருந்ததை விட வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக அரசியல், சினிமா பிரபலங்களும் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 8 கட்டங்களாக மேற்கு வங்க தேர்தல் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை கொரோனா காரணமாக ரத்து செய்துள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments