Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; தேர்தல் பிரச்சாரம் ரத்து! – ராகுல்காந்தி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:22 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இருந்ததை விட வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக அரசியல், சினிமா பிரபலங்களும் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 8 கட்டங்களாக மேற்கு வங்க தேர்தல் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை கொரோனா காரணமாக ரத்து செய்துள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments