Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மானுக்கு 40 ரூபாயா? ராகுல்காந்தி விளாசல்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (23:05 IST)
இந்திய மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து ஒரு லட்சத்து முப்பாதாயிரம் கோடி அம்பானிக்கு அள்ளி கொடுத்த பிரதமர் மோடி, மக்களின் திட்டமான ஆயுஷ்மான் திட்டத்திற்கு வெறும் ரூ.40 மட்டும் கிள்ளி கொடுத்துள்ளது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி வழிவகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்திற்கு வெறும் 40 ரூபாய் மட்டும் ஒதுக்கியது ஏன்? என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.   

ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் மொத்தம் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றால் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் கோடியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40 மட்டுமே கிடைக்கும் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

அடுத்த கட்டுரையில்
Show comments