Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு: ராகுல் காந்தி அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (11:11 IST)
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாளை ராகுல் காந்தி சூரத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் 
 
ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்ற சொல்லை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் தீர்ப்பை சமீபத்தில் சூரத் நீதிமன்றம் வழங்கிய போது ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து அவரது எம்பி பதவி தகுதி நீக்க செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்தி நாளை சூரச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்வார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments