டாஸ் போட்டு ஆசிரியரை தேர்வு செய்த பஞ்சாப் மாநில அமைச்சர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (14:45 IST)
கல்லூரி ஆசிரியரின் பணியிடத்தை டாஸ் போட்டு தேர்வு செய்தார் பஞ்சாப் மாநில அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி.
பஞ்சாபில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு 37பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கல்லூரியில் ஒரே ஒருகாலியிடம் தான் இருந்தது. 
 
இந்நிலையில் அந்தக் கல்லூரியில் வேலை செய்ய இருவர் விருப்பம் தெரிவித்தனர். அதனால் சரண்ஜித் சிங் சன்னி ஒருவரை தேர்ந்தெடுக்க, நாணயத்தைச் சுண்டிவிட்டுப் பூவா தலையா என்கிற முறையில் முடிவெடுத்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்சயை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments