பிரபல அமைச்சர் திடீரென பதவி விலகல்: பெரும் பரபரப்பு

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:32 IST)
பிரபல அமைச்சர் திடீரென பதவி விலகல்: பெரும் பரபரப்பு
பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்று இருந்த ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது தெரிந்ததே
 
முதல்வராக பகவத்மான் சிங் என்பவர் பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் பதவி ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பாஜா சிங் சராரி என்பவர் திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகி உள்ளதாகவும் கட்சிக்கு உண்மையான விசுவாசியாக தொடர்ந்து இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றும் கட்சியில் ஒரு போர்வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகி இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments