Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்! – பஞ்சாப், ஹரியானா முடிவு!

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:50 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை பஞ்சாப், ஹரியான அரசுகள் நீக்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக மாநில அரசுகள் பல குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியது. அதை தொடர்ந்து பஞ்சாப் அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments