Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் படத்தை நீக்கிய பஞ்சாப் மாநில அரசு

Webdunia
வியாழன், 27 மே 2021 (17:03 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசு பணம் கொடுத்து தடுப்பூசி வாங்கி வருவதால் சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க  அம்மாநில அரசு உத்தரவிட்டு அம்மாநில முதல்வர்  புபேஷ் பாஹலில் படத்தை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி  செலுத்திக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமரின் மோடியின் படத்தை நீக்கியுள்ளது அம்மாநில அரசு.

இதனால் மத்திய அரசிற்கும் அம்மாநில அரசிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதோ என கேள்வி உருவாகியுள்ளது.  மேலும் மோடியின் படத்தை நீக்கியதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments