Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணையும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:50 IST)
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த நிலையில் அவர் திடீரென விலக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்
 
இந்த நிலையில் தனிக் கட்சியை நடத்த முடியாமல் திணறி வரும் அமரிந்தர் சிங் தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் வரும் 19ஆம் தேதி தனது பஞ்சாப் லோக்தளம் கட்சியை பாஜக உடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது 
 
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments