பாஜகவில் இணையும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:50 IST)
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த நிலையில் அவர் திடீரென விலக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்
 
இந்த நிலையில் தனிக் கட்சியை நடத்த முடியாமல் திணறி வரும் அமரிந்தர் சிங் தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் வரும் 19ஆம் தேதி தனது பஞ்சாப் லோக்தளம் கட்சியை பாஜக உடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது 
 
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments