Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்! – ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பஞ்சாப் தீர்வு!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:46 IST)
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தேவைக்காக இரும்பு நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனங்களில் பொருள் உற்பத்திக்கும் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு பஞ்சாபில் இரும்பு ஆலைகள் உற்பத்தியை நிறுத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரும்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன்களும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments