Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்! – ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பஞ்சாப் தீர்வு!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:46 IST)
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தேவைக்காக இரும்பு நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனங்களில் பொருள் உற்பத்திக்கும் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு பஞ்சாபில் இரும்பு ஆலைகள் உற்பத்தியை நிறுத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரும்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன்களும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments