Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (14:30 IST)
இந்திய பாதுகாப்பு படையினர் 44 பேர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் மற்றும் அவனது கூட்டாளி காலி ரஷித் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது
 
காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படை இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் நான்கு வீரர்கள் பலியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இன்று நடைபெற்ற சுமார் 4 மணி நேர துப்பாக்கி சண்டையில் காலி ரஷீத், கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி காலி ரஷி , நேட்டோ படைகளால் தேடப்படுபவன் என்றும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments