Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகளுக்குதான் முதல் தடுப்பூசி! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:08 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முதலில் அரசியல்வாதிகளுக்கு செலுத்த வேண்டுமென புதுச்சேரி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் அவசர உபயோகத்திற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மக்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் போபாலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் இறந்ததாக வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுந்தியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்படுவதால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர மாட்டார்கள் என்றும், அதனால் மக்கள் நம்பிக்கையை பெற முதலில் அரசியல்வாதிகளுக்கு இந்த மருந்தை செலுத்த வேண்டும் என்றும் கொரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments