Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது நாளாக தொடரும் புதுச்சேரி அரசுப்பேருந்து ஊழியர்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (07:40 IST)
புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.





இந்த நிலையில் அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என்றும், எத்தனை நாட்கள் ஆனாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும்ஒப்பந்த ஊழியர்கள் உறுதியுடன் கூறி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர புதுச்சேரி அரசு தீவிர முயற்சி எடுத்து ஒப்பந்த ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments