Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி கேம்! – இளைஞர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (13:39 IST)
இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவுக்கான புதிய கேமை பப்ஜி நிறுவனம் நாளை வெளியிடுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களால் அதிகம் விளையாடப்படும் கேமாக இருந்த பப்ஜி இரண்டு மாதங்கள் முன்னதாக தடை செய்யப்பட்டது. எனினும் பைரேட்டட் தளங்கள் மூலமாக சிலர் பப்ஜியை தரவிறக்கி விளையாடி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக எந்த வகையிலும் பப்ஜி விளையாட இயலாத தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கேம் மார்க்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இந்தியாவிற்கென பிரத்யேகமான கேம் செயலியை பப்ஜி நிறுவனம் உருவாகி வந்தது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா எனப்படும் இந்த கேம் செயலி நாளை இந்தியாவில் வெளியாகிறது. புதிய செயலியில் ஓடிபி உள்ளிட்ட வசதிகளுடன், சில கட்டுப்பாடுகளும் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments