வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராக்கெட்! – செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:59 IST)
அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மொத்தமாக 19 செயற்கைக்கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி51 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களையும் மொத்தமாக விண்வெளிக்கு அனுப்பவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 செயற்கை கோள்கள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள் மற்றும் பிரேசிலின் அமேசானியா பிரதான செயற்கைக்கோள் ஆகிய 19 செயற்கைக்கோள்களை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சென்னை, கோவை மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன் பிரதமர் மோடியின் படம் கொண்ட செயற்கைக்கோளும் இவற்றுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments