Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராக்கெட்! – செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:59 IST)
அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மொத்தமாக 19 செயற்கைக்கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி51 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களையும் மொத்தமாக விண்வெளிக்கு அனுப்பவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 செயற்கை கோள்கள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள் மற்றும் பிரேசிலின் அமேசானியா பிரதான செயற்கைக்கோள் ஆகிய 19 செயற்கைக்கோள்களை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சென்னை, கோவை மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன் பிரதமர் மோடியின் படம் கொண்ட செயற்கைக்கோளும் இவற்றுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments