Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து - ரயில் மறியல் போராட்டம்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (14:43 IST)
ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் போலீசார் தடுத்ததால் சாலை மறியல் ஈடுபட்டனர்
 
மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 120க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர் போலீசார் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முடியாமல் போனது.
 
இருப்பினும் தடுப்பு வேலிகளை உடைத்து விட்டு உள்ளே செல்ல முயன்றனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் 120க்கும் மேற்பட்டோர் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் 15 நிமிடம் ஏற்பட்டது பின்பு போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கைதாகினர் கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைக்க வைக்கப்பட்டுள்ளனர்.இதில் பெண்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments