Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி வளாகத்தில் மாடுகள் உலவுவதை தடுக்க பாதுகாவலர்கள் !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (20:26 IST)
இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுவது ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரிகள் தான். சில  வாரங்களுக்கு முன்னர் மும்பை ஐஐடியில் வளாகத்தில் நுழைந்த மாடுகள், பயிற்சிக்கு வந்த ஒரு மாணவனை முட்டித்தள்ளியது.  இந்த சம்பவம் நாடு் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் வளாகத்தில் நுழைந்த மாடு ஒன்று நுழைந்து மாணவர்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து மாணவர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மாணவர்களையும், ஆசிரியர்களை காப்பாற்றும் பொருட்டு 3 பாதுகாவலர்களை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்களால் மாடுகளுக்கு எந்த பிரச்சனையும் நேரக்கூடாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments