Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு படையினரை விட்டு வேகமாக சென்ற பிரியங்கா

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (18:21 IST)
காங்கிரஸ் துணைத்தலைவரும்  பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் பிரியங்கா காந்தி மக்களை சந்திக்க அவரது பாதுகாப்பு படையினரை விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
இவருக்கு ஆதரவாக இவரின் சகோதரி பிரியங்கா காந்தி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
 
இந்நிலையில், டிலோய் என்ற கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற பிரியங்கா பாதுகாப்பு படையினரோடு செல்லாமல், மக்களை நோக்கி வேகமாக ஓட துவங்கியதாக தெரிகிறது.
 
இதனைக் கண்ட சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் வேகமாக பிரியங்காவை தொடர்ந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments