Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் பிரியங்கா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:12 IST)
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லி மருத்துவமனையில் மட்டும் 657 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் 325 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments