டெங்கு காய்ச்சலால் பிரியங்கா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:12 IST)
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லி மருத்துவமனையில் மட்டும் 657 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் 325 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments