Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேச தேர்தல்… முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (15:33 IST)
உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச தேர்தலால் வட இந்தியா முழுவதும் பரபரப்பாகியுள்ளது. அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச வாக்குகள் பெரும்பங்கு வகிக்கும் என்பதால் இந்த தேர்தலை இந்தியாவே உற்று கவனிக்கிறது.

இந்நிலையில் இன்று தேர்தலில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது ‘என் முகம்தான் எங்கும் தெரிகிறது’ என்று கூறி சூசகமாக தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments