Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:24 IST)
விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் மோதியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக லக்கிம்பூர் என்ற பகுதியை பிரியங்கா காந்தி புறப்பட்டுச் சென்றாr
 
இந்த நிலையில் பிரியங்கா காந்திஅங்கு செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.ஆனால் காவல்துறையினர் அறிவுரையையும் மீறி பிரியங்க காந்தி லக்கீம்பூர் என்ற ஊருக்கு சென்றார் 
 
இதனை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பன்விர்பூர் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments