Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:24 IST)
விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் மோதியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக லக்கிம்பூர் என்ற பகுதியை பிரியங்கா காந்தி புறப்பட்டுச் சென்றாr
 
இந்த நிலையில் பிரியங்கா காந்திஅங்கு செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.ஆனால் காவல்துறையினர் அறிவுரையையும் மீறி பிரியங்க காந்தி லக்கீம்பூர் என்ற ஊருக்கு சென்றார் 
 
இதனை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பன்விர்பூர் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments