Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோல் அளித்தும் வெளியே செல்ல விரும்பாத கைதிகள்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (08:24 IST)
மகாராஷ்டிராவில் பரோலில் வெளியே அனுப்ப முடிவு செய்தும் 26 கைதிகள் செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்களாம்.

கொரோனா காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் கைதிகளுக்கு பரோல் அளித்து வெளியே அனுப்பும் முடிவுகளை சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ளது. ஆனால் அப்படி அளித்தும் மகாராஷ்டிராவில் 26 கைதிகள் தங்களுக்கு பரோல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்களாம். அதற்கு பெரும்பாலான கைதிகள் சொல்லும் காரணம் ‘லாக்டவுன் நாட்களில் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளியே சென்றால் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments