Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாடியோவ்....பிரதமர் நரேந்திர மோடி ஓவியம் ’எத்தனை ’ லட்சம் தெரியுமா..?

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (17:58 IST)
பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி என்று பலரும் கூறிவருகிறார்கள்.அவரது இமேஜ்தான்  கடந்த பாராளுமன்ற தேர்தலில் அலைமோதிக் கொண்டிருந்த பாஜகவை கரை சேர்த்தது.
இந்நிலையில் அதிக வெளிநாடுகளுகு சென்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பலநாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பொருட்கள் ஏலம் விடப்படுகிறது.  மேலும் இது சம்பந்தமாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில் டெல்லிய்ல் உள்ள தேசிய் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக மரத்தால் ஆன பைக்,ரூ. 40000 என்றும் , பிரதமர் மோடி இரயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமானது ரூ. 50000 என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. 
 
இறுதியில் இவ்விரண்டு பொருட்களும் சேர்ந்து ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையானதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments