Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி..!

Senthil Velan
செவ்வாய், 4 ஜூன் 2024 (17:33 IST)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி 1,52,513  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்ற நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

ALSO READ: பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை.? மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்..!!
 
மக்களவைத் தேர்தலில் தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments