Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தும்குருவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்வுள்ளார் பிரதமர் மோடி!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (11:49 IST)
கர்நாடக மாநிலம் தும்குருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி  நாளை திறந்து வைக்கிறார்.
 

கர்நாடக மாநிலத்தில் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை கர்நாடகா செல்கிறார். எனவே,  காலையில், பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வாரா விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து  தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments