அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (15:46 IST)
நேற்று முன் தினம் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீனா வீரர்கள் தரப்பில்  சுமார் 35 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகிறது. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் ! பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை யாரும் கொள்ள வேண்டாம் ; இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்தைப் பார்த்து நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments