Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (15:46 IST)
நேற்று முன் தினம் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீனா வீரர்கள் தரப்பில்  சுமார் 35 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகிறது. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் ! பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை யாரும் கொள்ள வேண்டாம் ; இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்தைப் பார்த்து நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments