Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (15:46 IST)
நேற்று முன் தினம் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீனா வீரர்கள் தரப்பில்  சுமார் 35 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகிறது. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் ! பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை யாரும் கொள்ள வேண்டாம் ; இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்தைப் பார்த்து நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments