Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்! – குடியரசு தலைவர் திறந்து வைத்தார்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (12:51 IST)
குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்காக உலகிலேயே பிரம்மாண்டமான பெரிய மைதான் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாப்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்கு சர்தார் படேல் மொட்டேரா மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானமே உலகின் பெரிய மைதானமாக இருந்த நிலையில் அதை மொட்டேரா மைதானம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments