Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (17:00 IST)
ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
குடியரசு தலைவரின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த குதிரைகளில் ஒன்று விராட். இந்த குதிரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அந்த குதிரை கலந்து கொண்டது
 
விராட் குதிரையை பிரதமர் மோடி அவர்கள் வாஞ்சையோடு தட்அவி பிரியா விடை கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அந்தக் குதிரைக்கு அனைவரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments