Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:53 IST)
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவ்ந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக ரத்து செய்தது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பை கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கண்டித்து வந்தனர். இது ஒரு ஜனநாயக படுகொலை என பலரும் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரின் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments