Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:53 IST)
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவ்ந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக ரத்து செய்தது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பை கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கண்டித்து வந்தனர். இது ஒரு ஜனநாயக படுகொலை என பலரும் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரின் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments