Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஓப்புதல்...

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (15:13 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தை போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. 
 
அந்த சட்டத்தின் முன் வடிவு கடந்த 23ம் தேதி சட்டமன்ற பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், அந்த சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளர். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக அரசிற்கு பலம் சேர்த்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?

இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments