Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியில் இருந்து பிரணாய் ராய் திடீர் விலகல்: அதானி அழுத்தம் காரணமா?

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (11:28 IST)
என்.டி.டி.வி. இயக்குனர் பதவியிலிருந்து பிரணாய் ராய் மற்றும் அவருடைய மனைவி திடீரென விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல தொழிலதிபர் அதானி சமீபத்தில் என்.டி.டி.வி. யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கினார் என்பதும் அதன் பிறகு நடந்த கூட்டத்தின் முடிவில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இயக்குனர் பதவியிலிருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது என்.டி.டி.வி. யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் என்று என்.டி.டி.வி. இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இருப்பினும் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments