Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காவிரி குறித்த கேள்வி: கோபத்துடன் வெளியேறிய பிரகாஷ் ராஜ்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (11:19 IST)
பிரகாஷ் ராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் இதெல்லா ராமாயணா. கன்னட மொழி திரைப்படமான இது குறித்து  தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி காவிரி விவகாரம் தொடர்பாக உங்களது கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அவர் கூறியபோது,


 

நான் ஒரு நடிகன். நான் இந்த நிகழ்ச்சியில் இதெல்லா ராமாயணா படம் குறித்து மட்டுமே பேசவந்தேன். காவிரி விவகரம் குறித்து அல்ல. அது அரசியல் ரீதியான மிகப்பெரிய விஷயம். இது போன்ற சினிமா நிகழ்ச்சியில் காவிரி தொடர்பாக கேள்வி எழுப்பாதீர்கள். நடிகர்கள் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கெட்டபுத்தி ஏன் உங்களுக்கு வருகிறது என்று கூறிவிட்டு  நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

அடுத்த கட்டுரையில்
Show comments